காவல்துறையே களவெடுத்தது; காணாமல் போனோர் சங்கம்!
திருகோணமலையில் காணாமல் போனோர் உறவுகளின் சங்க கொட்டிலை களவாடியது காவல்துறையே என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. “ஊரடங்கு சட்டத்தில் ஊரே அடங்கியிருக்கும் வேளையில் அறவழியில் ஆண்டுகள் கடந்தும் போராடும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நடத்தும் கொட்டிலை காவல்துறைக்கு தெரியாமல் எவரும் அகற்றியிருக்க முடியாது! இந்தத் தேவை வேறு எவருக்கும் இந்த கொரணா காலத்தில் இல்லவே இல்லை! ஆகவே ஊர் அடங்கிய நேரத்தில் இந்த ஈனச் செயலை அரச கூலிப்படையே செய்திருக்க வேண்டும்” என அவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர். திருகோணமலை … Continue reading காவல்துறையே களவெடுத்தது; காணாமல் போனோர் சங்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed